வியாழன், 28 டிசம்பர், 2017

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள் மீது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோரட் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிபதிகிருபாகரன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்தஆசிரியர் சங்க நிர்வாகிகள் மன்னிப்புகோரிய நிலையில் அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் மீதான 45 சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn